அரசியல்

7 பேரின் விடுதலை குறித்து ஆளுநர் எடுக்கும் முடிவு தமிழகத்திற்கு நல்லதாக அமையும் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

புதிதாக கட்டப்படும் வட்டார போக்குவரத்து அலுவலகம் ஆய்வு

தந்தி டிவி
சென்னை ஆவடியில், 2 கோடியே 47 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்படும் புதிய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரின் விடுதலை குறித்து ஆளுநர் எடுக்கும் முடிவு தமிழகத்திற்கு நல்லதாக அமையும் என்றார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை