அரசியல்

7 பேரின் விடுதலை குறித்து ஆளுநர் எடுக்கும் முடிவு தமிழகத்திற்கு நல்லதாக அமையும் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

புதிதாக கட்டப்படும் வட்டார போக்குவரத்து அலுவலகம் ஆய்வு

தந்தி டிவி
சென்னை ஆவடியில், 2 கோடியே 47 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்படும் புதிய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரின் விடுதலை குறித்து ஆளுநர் எடுக்கும் முடிவு தமிழகத்திற்கு நல்லதாக அமையும் என்றார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்