அரசியல்

பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட்டாலும்; ஐதீகத்தை நாம் பின்பற்ற வேண்டும் - ரஜினிகாந்த்

உச்சநீதிமன்ற தீர்ப்பு மூலம் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட்டாலும், சபரிமலையில் கடைபிடிக்கப்பட்டு வரும் சம்பிரதாயம், ஐதீகத்தை நாம் பின்பற்ற வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
தமது பிறந்த நாளில் கட்சியின் அறிவிப்பு இல்லை என, நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 'பேட்ட' திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை முன்கூட்டியே நிறைவு செய்து விட்டு, சென்னை திரும்பிய ரஜினிகாந்த், விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். தமது அரசியல் கட்சியின் 90 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டதாக குறிப்பிட்டார். பிறந்த நாளின் போது, அரசியல் கட்சியை அறிவிக்க போகிறீர்களா என்ற கேள்விக்கு, வாய்ப்பில்லை என்று பதிலளித்தார். பேட்டியின் முடிவில், பேட்ட படத்தின் டயலாக் ஒன்றையும் ரஜினிகாந்த் கூறிச் சென்றார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"