அரசியல்

ரஜினியை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டதன் எதிரொலி : நீக்கப்பட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மீண்டும் சேர்ப்பு

நீக்கப்பட்ட கடலூரை சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பத்துபேர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர்

தந்தி டிவி

நீக்கப்பட்ட கடலூரை சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பத்துபேர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒழுங்கு நடவடிக்கையாக நீக்கப்பட்ட நிர்வாகிகள், தவறை உணர்ந்து ரஜினியை நேரில் சந்தித்து மன்னிப்பு கோரிய நிலையில், 10 பேரும் அடிப்படை உறுப்பினர்களாக மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இளவரசன் என்பவர் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை