அரசியல்

ரஜினியை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டதன் எதிரொலி : நீக்கப்பட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மீண்டும் சேர்ப்பு

நீக்கப்பட்ட கடலூரை சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பத்துபேர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர்

தந்தி டிவி

நீக்கப்பட்ட கடலூரை சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பத்துபேர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒழுங்கு நடவடிக்கையாக நீக்கப்பட்ட நிர்வாகிகள், தவறை உணர்ந்து ரஜினியை நேரில் சந்தித்து மன்னிப்பு கோரிய நிலையில், 10 பேரும் அடிப்படை உறுப்பினர்களாக மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இளவரசன் என்பவர் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"