அரசியல்

அபிராமியின் கணவருக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் பதவி

குழந்தைகளை கொன்ற அபிராமியின் கணவருக்கு ரஜினி பதவி கொடுத்துள்ளார்.

தந்தி டிவி
குழந்தைகளை கொன்ற அபிராமியின் கணவருக்கு ரஜினி பதவி கொடுத்துள்ளார். ரஜினி மக்கள் மன்ற குன்றத்தூர் ஒன்றிய இளைஞர் அணி இணைச் செயலாளராக, அபிராமி கணவர் விஜய் நியமிக்கப்பட்டுள்ளார். தகாத உறவால், குழந்தைகளை கொன்றுவிட்டு அபிராமி சிறைக்கு சென்றுவிட்ட நிலையில், விஜயை ரஜினி அழைத்து ஆறுதல் கூறினார். இந்நிலையில், அவருக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் பதவி வழங்கியிருப்பதை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் வரவேற்றுள்ளனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்