அரசியல்

அபிராமியின் கணவருக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் பதவி

குழந்தைகளை கொன்ற அபிராமியின் கணவருக்கு ரஜினி பதவி கொடுத்துள்ளார்.

தந்தி டிவி
குழந்தைகளை கொன்ற அபிராமியின் கணவருக்கு ரஜினி பதவி கொடுத்துள்ளார். ரஜினி மக்கள் மன்ற குன்றத்தூர் ஒன்றிய இளைஞர் அணி இணைச் செயலாளராக, அபிராமி கணவர் விஜய் நியமிக்கப்பட்டுள்ளார். தகாத உறவால், குழந்தைகளை கொன்றுவிட்டு அபிராமி சிறைக்கு சென்றுவிட்ட நிலையில், விஜயை ரஜினி அழைத்து ஆறுதல் கூறினார். இந்நிலையில், அவருக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் பதவி வழங்கியிருப்பதை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் வரவேற்றுள்ளனர்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்