அரசியல்

ரயில்வே தொழிலாளர்களின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் - ஜி.கே.வாசன்

ரயில்வே தொழிலாளர்களின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி
ரயில்வே தொழிலாளர்களின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் நடைபெற்ற அகில இந்திய எஸ்சி, எஸ்டி ரயில்வே தொழிற்சங்க மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். மாநாட்டில் ரயில்வே தொழிலாளர்கள் மற்றும் கோட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ