அரசியல்

ரயில்வே தொழிலாளர்களின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் - ஜி.கே.வாசன்

ரயில்வே தொழிலாளர்களின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி
ரயில்வே தொழிலாளர்களின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் நடைபெற்ற அகில இந்திய எஸ்சி, எஸ்டி ரயில்வே தொழிற்சங்க மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். மாநாட்டில் ரயில்வே தொழிலாளர்கள் மற்றும் கோட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்