அரசியல்

அதிமுக VIP வீட்டில் ரெய்டு - 17 மணி நேர ரெய்டில் சிக்கியது என்ன?

தந்தி டிவி

பண்ருட்டியில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய 17 மணி நேர சோதனை நிறைவு பெற்றது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் கடந்த 2016ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் எம்.எல்.ஏ.வாக இருந்த சத்யா பன்னீர்செல்வம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில் கடந்த வெள்ளிகிழமை காலை முதல், அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி தலைமையில் 10க்கும் மேற்பட்டோர் சோதனை நடத்தினர். சுமார் 17 மணி நேரம் நடந்த இந்த சோதனையில், அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்