அரசியல்

"பிரதமர் மோடியுடன் வயநாடு நிலவரம் குறித்து பேசியுள்ளேன்" - ராகுல் காந்தி

வயநாடு நிலவரம் குறித்து பிரதமர் மோடியிடம் தாம் பேசி உள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.

தந்தி டிவி
வயநாடு மட்டும் பாதிக்கப்படவில்லை, ஒட்டுமொத்த கேரளாவும் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குவதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இரண்டுமே பொறுப்பு என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார். வயநாட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வயநாடு நிலவரம் குறித்து பிரதமர் மோடியிடம் தாம் பேசி உள்ளதாகவும் தெரிவித்தார்.

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா