அரசியல்

ராகுல்காந்தி பேச்சு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது - திராவிடர் கழக தலைவர் வீரமணி கருத்து

ராகுல்காந்தி தான் அடுத்த பிரதமராக வர வேண்டும் என்ற அளவுக்கு நாடாளுமன்றத்தில் அவரது பேச்சு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது - வீரமணி

தந்தி டிவி
விழுப்புரத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய திராவிடர் கழக தலைவர் வீரமணி , ராகுல்காந்தி தான் அடுத்த பிரதமராக வர வேண்டும் என்ற அளவுக்கு நாடாளுமன்றத்தில் அவரது பேச்சு தாக்கத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை