அரசியல்

ராகுல்காந்தி பேச்சு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது - திராவிடர் கழக தலைவர் வீரமணி கருத்து

ராகுல்காந்தி தான் அடுத்த பிரதமராக வர வேண்டும் என்ற அளவுக்கு நாடாளுமன்றத்தில் அவரது பேச்சு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது - வீரமணி

தந்தி டிவி
விழுப்புரத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய திராவிடர் கழக தலைவர் வீரமணி , ராகுல்காந்தி தான் அடுத்த பிரதமராக வர வேண்டும் என்ற அளவுக்கு நாடாளுமன்றத்தில் அவரது பேச்சு தாக்கத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ