அரசியல்

"ரபேல் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்" - ராகுல் காந்தி

ரபேல் ரக போர் விமான ஒப்பந்தம் தொடர்பான, சீராய்வு மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு நேற்று தள்ளுபடி செய்தது.

தந்தி டிவி
ரபேல் ரக போர் விமான ஒப்பந்தம் தொடர்பான, சீராய்வு மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு நேற்று தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பை சுட்டிக்காட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், மீண்டும் விசாரிக்க வேண்டும் என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்