அரசியல்

இந்திய பொருளாதாரம் நாசம் - எஸ் பேங்கின் வாராக்கடன் பிரச்சனையை அடுத்து ராகுல் கருத்து

எஸ் பேங்க் விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, இனி நோ எஸ் பேங்க் என தமது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தந்தி டிவி
எஸ் பேங்க் விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, இனி நோ எஸ் பேங்க் என தமது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். மோடியின் சிந்தனைகளால் இந்திய பொருளாதாரம் அழிந்து விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். வாராக்கடன் அதிகரித்ததால் எஸ் பேங்கின் முழு நிர்வாகத்தையும் ரிசர்வ் பேங்க் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததையடுத்து ராகுல்காந்தி இவ்வாறு பதிவு செய்துள்ளார்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்