அரசியல்

இந்திய பொருளாதாரம் நாசம் - எஸ் பேங்கின் வாராக்கடன் பிரச்சனையை அடுத்து ராகுல் கருத்து

எஸ் பேங்க் விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, இனி நோ எஸ் பேங்க் என தமது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தந்தி டிவி
எஸ் பேங்க் விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, இனி நோ எஸ் பேங்க் என தமது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். மோடியின் சிந்தனைகளால் இந்திய பொருளாதாரம் அழிந்து விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். வாராக்கடன் அதிகரித்ததால் எஸ் பேங்கின் முழு நிர்வாகத்தையும் ரிசர்வ் பேங்க் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததையடுத்து ராகுல்காந்தி இவ்வாறு பதிவு செய்துள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்