அரசியல்

இந்திய பொருளாதாரம் நாசம் - எஸ் பேங்கின் வாராக்கடன் பிரச்சனையை அடுத்து ராகுல் கருத்து

எஸ் பேங்க் விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, இனி நோ எஸ் பேங்க் என தமது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தந்தி டிவி
எஸ் பேங்க் விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, இனி நோ எஸ் பேங்க் என தமது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். மோடியின் சிந்தனைகளால் இந்திய பொருளாதாரம் அழிந்து விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். வாராக்கடன் அதிகரித்ததால் எஸ் பேங்கின் முழு நிர்வாகத்தையும் ரிசர்வ் பேங்க் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததையடுத்து ராகுல்காந்தி இவ்வாறு பதிவு செய்துள்ளார்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக