அரசியல்

கை விட்ட முதல் மைக்... ஒத்துழைக்காத 2வது மைக்... ஆடியோ இல்லாத 3வது மைக்... : ராகுல்காந்தி பேச முயன்றபோது குழப்பம்

வயநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி, அங்கு தொண்டர்கள் மத்தியில் பேச முயன்றார்.

தந்தி டிவி
வயநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி, அங்கு தொண்டர்கள் மத்தியில் பேச முயன்றார். அப்போது அங்கு அவர் பேசுவதற்காக வைக்கப்பட்டிருந்த மைக் வேலை செய்யவில்லை. அடுத்தடுத்து 3 மைக்குகள் கொடுக்கப்பட்ட போதும் அது வேலை செய்யாததால் அங்கு குழப்பமான சூழல் நிலவியது. கடைசியாக 4 வது மைக்கே ராகுலுக்கு கை கொடுத்தது..

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக