அரசியல்

"மக்களின் குரலை கேட்க பா.ஜ.க. விரும்பவில்லை" - பொதுக் கூட்டத்தில் ராகுல்காந்தி குற்றச்சாட்டு

பா.ஜ.க. எங்கெல்லாம் செல்கிறதோ அங்கு வெறுப்பை தான் விதைத்து வருவதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

தந்தி டிவி
பா.ஜ.க. எங்கெல்லாம் செல்கிறதோ அங்கு வெறுப்பை தான் விதைத்து வருவதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார். குவகாத்தியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி அசாம் மாநிலத்தில் மாணவர்கள் போராடி வருகின்றனர் என்றும் மற்ற மாநிலங்களிலும் இதே நிலை தான் உள்ளதாகவும் அவர் கூறினார். போராடுபவர்கள் மீது ஏன் துப்பாக்கி சூடு நடத்தி அவர்களை கொல்கிறீர்கள் என்றும் ராகுல்காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், பா.ஜ.க. அரசு மக்களின் எண்ணங்களை மற்றும் அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிமெடுக்க தயாராக இல்லை என்றும் ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை