அரசியல்

சீனா நம்முடைய நிலத்தை ஆக்கிரமித்துள்ளது - சீன விவகாரத்தில் மத்திய அரசு மீது ராகுல் விமர்சனம்

சீனா குறித்து ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசியதை டுவிட்டரில் பதிவிட்டு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

தந்தி டிவி

சீனா குறித்து ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசியதை டுவிட்டரில் பதிவிட்டு, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், எல்லையில் சீனா நம்முடைய நிலத்தை ஆக்கிரமித்துள்ளது உண்மையாகும் என்றும் மத்திய அரசும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் அதனை அனுமதித்துள்ளது என்றும் விமர்சனம் செய்துள்ளார். மோகன் பகவத்திற்கு உண்மை தெரிந்து உள்ளது. எனவே அதனை எப்படி எதிர்க்கொள்வது என அச்சம் அடைந்து உள்ளார் என ராகுல் காந்தி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை