அரசியல்

சீனா நம்முடைய நிலத்தை ஆக்கிரமித்துள்ளது - சீன விவகாரத்தில் மத்திய அரசு மீது ராகுல் விமர்சனம்

சீனா குறித்து ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசியதை டுவிட்டரில் பதிவிட்டு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

தந்தி டிவி

சீனா குறித்து ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசியதை டுவிட்டரில் பதிவிட்டு, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், எல்லையில் சீனா நம்முடைய நிலத்தை ஆக்கிரமித்துள்ளது உண்மையாகும் என்றும் மத்திய அரசும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் அதனை அனுமதித்துள்ளது என்றும் விமர்சனம் செய்துள்ளார். மோகன் பகவத்திற்கு உண்மை தெரிந்து உள்ளது. எனவே அதனை எப்படி எதிர்க்கொள்வது என அச்சம் அடைந்து உள்ளார் என ராகுல் காந்தி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்