அரசியல்

"ரபேல் போர் விமான ஊழல் குறித்து விளக்க வேண்டும்" - திருநாவுக்கரசர்

ரபேல் போர் விமான மோசடி தொடர்பான உண்மை விபரங்களை வெளிக்கொண்டு வரும் வகையில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
ரபேல் போர் விமான மோசடி தொடர்பான உண்மை விபரங்களை வெளிக்கொண்டு வரும் வகையில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரபேல் போர் விமான ஊழல்கள் குறித்து மக்களிடம் விளக்கும் வகையில் வரும் 2 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை தமிழகத்தில் பொதுக்கூட்டங்கள் நடத்தவேண்டும் என தெரிவித்துள்ளார்.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்