அரசியல்

"ரபேல் போர் விமான ஊழல் குறித்து விளக்க வேண்டும்" - திருநாவுக்கரசர்

ரபேல் போர் விமான மோசடி தொடர்பான உண்மை விபரங்களை வெளிக்கொண்டு வரும் வகையில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
ரபேல் போர் விமான மோசடி தொடர்பான உண்மை விபரங்களை வெளிக்கொண்டு வரும் வகையில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரபேல் போர் விமான ஊழல்கள் குறித்து மக்களிடம் விளக்கும் வகையில் வரும் 2 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை தமிழகத்தில் பொதுக்கூட்டங்கள் நடத்தவேண்டும் என தெரிவித்துள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ