அரசியல்

ரபேல் விவகாரம் : ராகுல் குற்றச்சாட்டு - நிர்மலா சீதாராமன் மறுப்பு

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரபேல் விவகாரத்தில், அவ்வப்போது பிரதமர் அலுவலகம் நடத்திய விசாரணையை தலையீடு என்று கருத முடியாது" என குறிப்பிட்டார்.

தந்தி டிவி

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரபேல் விவகாரத்தில், அவ்வப்போது பிரதமர் அலுவலகம் நடத்திய விசாரணையை தலையீடு என்று கருத முடியாது" என குறிப்பிட்டார். மேலும், பிரதமர் அலுவலகம் நடத்திய பேச்சுவார்த்தைக்கு ராணுவ துறை செயலாளர் எதிர்ப்பு தெரிவித்தார் என்று வெளியான தகவல் குறித்து பேசிய நிர்மலா சீதாராமன், "எல்லாம் சரியாக நடந்து கொண்டிருக்கிறது, நீங்கள் அமைதியாக இருங்கள் என்று அந்த அதிகாரிக்கு அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் பதில் அளித்து விட்டார்" என்றும் குறிப்பிட்டார்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை