அரசியல்

ரபேல் விவகாரம் : ராகுல் குற்றச்சாட்டு - நிர்மலா சீதாராமன் மறுப்பு

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரபேல் விவகாரத்தில், அவ்வப்போது பிரதமர் அலுவலகம் நடத்திய விசாரணையை தலையீடு என்று கருத முடியாது" என குறிப்பிட்டார்.

தந்தி டிவி

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரபேல் விவகாரத்தில், அவ்வப்போது பிரதமர் அலுவலகம் நடத்திய விசாரணையை தலையீடு என்று கருத முடியாது" என குறிப்பிட்டார். மேலும், பிரதமர் அலுவலகம் நடத்திய பேச்சுவார்த்தைக்கு ராணுவ துறை செயலாளர் எதிர்ப்பு தெரிவித்தார் என்று வெளியான தகவல் குறித்து பேசிய நிர்மலா சீதாராமன், "எல்லாம் சரியாக நடந்து கொண்டிருக்கிறது, நீங்கள் அமைதியாக இருங்கள் என்று அந்த அதிகாரிக்கு அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் பதில் அளித்து விட்டார்" என்றும் குறிப்பிட்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை