எல்லாப் போர்களும் வெற்றிக்காக நடத்தப்பட்டவை அல்ல என்று விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார். சில போர்க்களங்களில் யாரோ ஒருவர் போரிட்டார் என்று உலகுக்கு சொல்வதற்காகவே போரிடப்படுகின்றன என்று அவர் எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.