அரசியல்

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சைக்கிள் பேரணி: தொடங்கி வைத்து சைக்கிள் ஓட்டிய புதுச்சேரி முதலமைச்சர்

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து புதுச்சேரியில் மாணவர் காங்கிரஸ் சார்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

தந்தி டிவி
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து புதுச்சேரியில் மாணவர் காங்கிரஸ் சார்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதனை தொடங்கி வைத்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி உள்ளிட்டோருடன் சைக்கிள் ஓட்டி சென்றனர். அண்ணா சிலையில் இருந்து புறப்பட்டு சென்ற பேரணியில் பங்கேற்றவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி சென்றனர். பெட்ரோல்- டீசல் விலையை குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை