அரசியல்

புதுச்சேரியில் போலியோ சொட்டு மருந்து முகாம் - நாராயணசாமி தொடங்கி வைத்தார்

புதுச்சேரியில் போலியோ சொட்டு மருந்து முகாமினை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

தந்தி டிவி

புதுச்சேரியில் போலியோ சொட்டு மருந்து முகாமினை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். புதுச்சேரியில் மாநிலம் முழுவதும் 452 முகாம்கள் அமைக்கப்பட்டு சுமார் 88 ஆயிரம் ஆயிரம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணியில் 2 ஆயிரம் சுகாதரத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ