அரசியல்

புதுச்சேரியில் போலியோ சொட்டு மருந்து முகாம் - நாராயணசாமி தொடங்கி வைத்தார்

புதுச்சேரியில் போலியோ சொட்டு மருந்து முகாமினை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

தந்தி டிவி

புதுச்சேரியில் போலியோ சொட்டு மருந்து முகாமினை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். புதுச்சேரியில் மாநிலம் முழுவதும் 452 முகாம்கள் அமைக்கப்பட்டு சுமார் 88 ஆயிரம் ஆயிரம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணியில் 2 ஆயிரம் சுகாதரத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்