அரசியல்

வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கிய காங்கிரஸ் கட்சியினர் மீது வழக்கு தொடருவேன் - என்.ஆர்.காங். வேட்பாளர் புவனேஷ்வரன்

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியினர் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கியது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக, என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியினர் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கியது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக, என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஷ்வரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய புவனேஷ்வரன், இந்த விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை போலீசார் கைதுசெய்யவில்லை என குற்றம்சாட்டினார். மேலும், இடைத்தேர்தல் நியாயமான முறையில் நடைபெறவில்லை என்று தெரிவித்த புவனேஷ்வரன், இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசார் மீது, இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை