அரசியல்

வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கிய காங்கிரஸ் கட்சியினர் மீது வழக்கு தொடருவேன் - என்.ஆர்.காங். வேட்பாளர் புவனேஷ்வரன்

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியினர் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கியது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக, என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியினர் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கியது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக, என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஷ்வரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய புவனேஷ்வரன், இந்த விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை போலீசார் கைதுசெய்யவில்லை என குற்றம்சாட்டினார். மேலும், இடைத்தேர்தல் நியாயமான முறையில் நடைபெறவில்லை என்று தெரிவித்த புவனேஷ்வரன், இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசார் மீது, இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்