அரசியல்

"புதுச்சேரியை மத்திய அரசு புறக்கணிக்கிறது" - முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரியை மத்திய அரசு புறக்கணித்து வருவதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

புதுச்சேரியை மத்திய அரசு புறக்கணித்து வருவதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு, 8 மாத ஊதியம் வழங்கப்படாமல் உள்ளதால் அவர்கள் போராட்டம் நடத்தி வருவதாக கூறிய நாராயணசாமி, இது தொடர்பாக கோப்புகளை அனுப்பியும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளிக்காமல் சர்வாதிகார போக்கை காட்டுவதாக குற்றம்சாட்டினார். மேலும், புதுச்சேரி அரசுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் துணைநிலை ஆளுநர் செயல்படுவதாகவும் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை