அரசியல்

புதுச்சேரியில் கையெழுத்து இயக்கம் - நாராயணசாமி துவக்கிவைப்பு

புதுச்சேரியில் கையெழுத்து இயக்கத்தை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

தந்தி டிவி

புதுச்சேரி சட்டமன்றத்தில் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய பிறகு, மத்திய அரசு எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை