அரசியல்

"புதுச்சேரியில் ஆயிரக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்படும் ஆபத்து" - புதுச்சேரி துணை நிலை ஆளுனர் கிரண்பேடி எச்சரிக்கை

புதுச்சேரி மாநிலத்தில் பொது மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றால் அடுத்த மாதம் ஆயிரக்கணக்கானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி எச்சரித்துள்ளார்.

தந்தி டிவி

புதுச்சேரி மாநிலத்தில் பொது மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றால் அடுத்த மாதம் ஆயிரக்கணக்கானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி எச்சரித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 271 ஆக உயர்ந்ததுள்ள நிலையில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பொதுமக்கள் முகக் கவசம் அணிந்து அடிக்கடி கைகளை சுத்தப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ