அரசியல்

"புதுச்சேரியில் ஆயிரக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்படும் ஆபத்து" - புதுச்சேரி துணை நிலை ஆளுனர் கிரண்பேடி எச்சரிக்கை

புதுச்சேரி மாநிலத்தில் பொது மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றால் அடுத்த மாதம் ஆயிரக்கணக்கானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி எச்சரித்துள்ளார்.

தந்தி டிவி

புதுச்சேரி மாநிலத்தில் பொது மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றால் அடுத்த மாதம் ஆயிரக்கணக்கானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி எச்சரித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 271 ஆக உயர்ந்ததுள்ள நிலையில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பொதுமக்கள் முகக் கவசம் அணிந்து அடிக்கடி கைகளை சுத்தப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்