அரசியல்

"புதுச்சேரியில் ஆயிரக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்படும் ஆபத்து" - புதுச்சேரி துணை நிலை ஆளுனர் கிரண்பேடி எச்சரிக்கை

புதுச்சேரி மாநிலத்தில் பொது மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றால் அடுத்த மாதம் ஆயிரக்கணக்கானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி எச்சரித்துள்ளார்.

தந்தி டிவி

புதுச்சேரி மாநிலத்தில் பொது மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றால் அடுத்த மாதம் ஆயிரக்கணக்கானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி எச்சரித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 271 ஆக உயர்ந்ததுள்ள நிலையில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பொதுமக்கள் முகக் கவசம் அணிந்து அடிக்கடி கைகளை சுத்தப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்