அரசியல்

ஆளுநர் அதிகாரம் பற்றிய உச்சநீதிமன்ற தீர்ப்பு புதுவைக்கும் பொருந்தும் - முதல்வர் நாராயணசாமி கருத்து

ஆளுநர் அதிகாரம் பற்றிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு புதுச்சேரிக்கும் பொருந்தும் என்று அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

உச்சநீதிமன்ற தீர்ப்பு புதுவைக்கும் பொருந்தும்

ஆளுநர் அதிகாரம் பற்றிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு புதுச்சேரிக்கும் பொருந்தும் என்று அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தான், அதிக அதிகாரம் உள்ளது என்றார். உச்சநீதிமன்ற தீர்ப்பை, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மீறினால், நீதிமன்ற அவமதிப்பு தொடர நேரிடும் என்று நாராயணசாமி எச்சரித்தார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி