அரசியல்

"தனியார் பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்வது ஏன்?" - ஆசிரியர்களிடம் முதலமைச்சர் நாராயணசாமி கேள்வி

அரசு பள்ளிகளில் தரம் இருந்தால் தனியார் பள்ளிகளுக்கு ஏன் மாணவர்கள் செல்கிறார்கள் என்பதை ஆசிரியர்கள் தான் பதில் சொல்ல வேண்டும் என முதலமைச்சர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

தந்தி டிவி

அரசு பள்ளிகளில் தரம் இருந்தால் தனியார் பள்ளிகளுக்கு ஏன் மாணவர்கள் செல்கிறார்கள் என்பதை ஆசிரியர்கள் தான் பதில் சொல்ல வேண்டும் என முதலமைச்சர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார். புதுச்சேரி பள்ளி கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கத்தில் பேசிய அவர், புத்தகம் இல்லாமல் தற்போது ஐ-பேட் கருவி மூலம் பாடம் கற்கும் சூழல் உருவாகியுள்ளதை குறிப்பிட்டு, அரசு பள்ளிகளில் தரமான கல்வி அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு