அரசியல்

"4-வது ஊரடங்கு தொடர்ந்தால் மக்களை பாதுகாக்க வேண்டும்" - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வேண்டுகோள்

4-வது ஊரடங்கு தொடர்ந்தால் மாநில வருவாயை உயர்த்தி மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
4-வது ஊரடங்கு தொடர்ந்தால் மாநில வருவாயை உயர்த்தி மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் 110 பேருக்கும் 161 போலீஸாருக்கும் மற்றும் பொதுமக்கள் 41 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று கூறினார்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை