அரசியல்

"4-வது ஊரடங்கு தொடர்ந்தால் மக்களை பாதுகாக்க வேண்டும்" - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வேண்டுகோள்

4-வது ஊரடங்கு தொடர்ந்தால் மாநில வருவாயை உயர்த்தி மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
4-வது ஊரடங்கு தொடர்ந்தால் மாநில வருவாயை உயர்த்தி மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் 110 பேருக்கும் 161 போலீஸாருக்கும் மற்றும் பொதுமக்கள் 41 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று கூறினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்