அரசியல்

ஒரு மணி நேரத்தில் முடிக்க வேண்டிய கோரிக்கைகளை கிரண்பேடி திட்டமிட்டு புறக்கணிக்கிறார் - நாராயணசாமி

நேற்று முன்தினம் திடீரென, ஆளுநர் மாளிகை முன்பு தர்ணா போராட்டத்தை நாராயணசாமி தொடங்கினார்.

தந்தி டிவி

புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தடையாக இருப்பதாகவும், இலவச அரிசி, பொங்கல் பரிசு உள்ளிட்ட மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தவிடாமல் தடுக்கப்பதாகவும் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டிவந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் திடீரென, ஆளுநர் மாளிகை முன்பு தர்ணா போராட்டத்தை தொடங்கினார். அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ், திமுக எம்எல்ஏ-க்கள் பங்கேற்றுள்ள இந்த போராட்டம் 3வது நாளாக இன்றும் தொடருகிறது. நள்ளிரவிலும் சாலையிலேயே உறங்கியபடி போராட்டத்தை தொடருவதால் புதுச்சேரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை