அரசியல்

புதுச்சேரியில், ஊட்டச்சத்து கலந்த பால் வழங்கும் திட்டம் : தொடங்கி வைத்தார் முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரியில், அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து கலந்த பால் வழங்கும் திட்டத்தை முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

தந்தி டிவி
புதுச்சேரியில், அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து கலந்த பால் வழங்கும் திட்டத்தை முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். அடுத்த கட்டமாக காரைக்கால், மாஹி பகுதியில் உள்ள அரசு பள்ளிகளிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Chennai Arrest | வளைத்து வளைத்து கைது - சென்னை முழுக்க ஒருவர் விடாமல் களையெடுத்து போலீஸ் அதிரடி

அதிர்ச்சியோடு விடிந்த பிப்ரவரி 1

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..