அரசியல்

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு தெர்மல் ஸ்கீரினிங் கருவி மூலம் கொரோனா சோதனை

சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்தில், கொரோனாவை கண்டறிய தெர்மல் ஸ்கீரினிங் கருவி அமைக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்தில், கொரோனாவை கண்டறிய தெர்மல் ஸ்கீரினிங் கருவி அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 3 கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டு 12 பேர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே விமான நிலையம் வந்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு தெர்மல் ஸ்கீரினிங் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டது.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்