அரசியல்

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு தெர்மல் ஸ்கீரினிங் கருவி மூலம் கொரோனா சோதனை

சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்தில், கொரோனாவை கண்டறிய தெர்மல் ஸ்கீரினிங் கருவி அமைக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்தில், கொரோனாவை கண்டறிய தெர்மல் ஸ்கீரினிங் கருவி அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 3 கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டு 12 பேர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே விமான நிலையம் வந்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு தெர்மல் ஸ்கீரினிங் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்