அரசியல்

புதுச்சேரியின் பொருளாதாரம் பாதிப்பு - துணை நிலை ஆளுநர் மீது நாராயணசாமி குற்றச்சாட்டு

துணைநிலை ஆளுநரின் தவறான முடிவால் புதுச்சேரியின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்தாக முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

தந்தி டிவி

துணைநிலை ஆளுநரின் தவறான முடிவால் புதுச்சேரியின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்தாக முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும், வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும், அரசுக்கு வருமானத்தை கொண்டு வர வேண்டும் என திட்டங்கள் போட்டால் அதனை தடுத்து நிறுத்தும் பணியை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி செய்து வருவதாக கூறினார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்