அரசியல்

"அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும்" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதன்மூலம் 29 ஆயிரம் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பயன்பெறுவர் என கூறிய அவர், அரசின் நகரமைப்பு குழும ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைபடி ஊதியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி