அரசியல்

"அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும்" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதன்மூலம் 29 ஆயிரம் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பயன்பெறுவர் என கூறிய அவர், அரசின் நகரமைப்பு குழும ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைபடி ஊதியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Chennai Arrest | வளைத்து வளைத்து கைது - சென்னை முழுக்க ஒருவர் விடாமல் களையெடுத்து போலீஸ் அதிரடி

அதிர்ச்சியோடு விடிந்த பிப்ரவரி 1

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..