அரசியல்

"அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும்" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதன்மூலம் 29 ஆயிரம் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பயன்பெறுவர் என கூறிய அவர், அரசின் நகரமைப்பு குழும ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைபடி ஊதியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது