அரசியல்

"யோகி ஆதித்யநாத் அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தல்

ராகுல்காந்தி, பிரியங்காகாந்தி மீது உத்தரபிரதேச போலீசார் பதிவு செய்துள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி

ராகுல்காந்தி, பிரியங்காகாந்தி மீது உத்தரபிரதேச போலீசார் பதிவு செய்துள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.இன்று காலை திருப்பதி ஏழுமலையானை அவர் தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஹாத்ராஸ் விவகாரத்தில், யோகி ஆதித்யாநாத் அரசை, டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று, நாராயணசாமி வலியுறுத்தினார்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு