அரசியல்

காந்தி சமாதியை நோக்கி காங்கிரஸ் கட்சியினர் பேரணி: பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

டெல்லி கலவரத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியினர் காந்தி சமாதியை நோக்கி அமைதி பேரணி மேற்கொண்டனர்.

தந்தி டிவி

டெல்லி கலவரத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியினர் காந்தி சமாதியை நோக்கி அமைதி பேரணி மேற்கொண்டனர். இந்த பேரணியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான கட்சியினர் பங்கேற்றனர். 90 நிமிடம் நடந்த பேரணியை ஜந்தர் மந்தர் சாலையில் போலீசார் தடுத்து நிறுத்தியதை அடுத்து அங்கே சாலையில் அமர்ந்து பிரியங்கா காந்தி போராட்டத்தில் ஈடுபட்டார். அமித்ஷா தமது கடமையை செய்ய தவறிவிட்டதா பிரியங்கா காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்