அரசியல்

காந்தி சமாதியை நோக்கி காங்கிரஸ் கட்சியினர் பேரணி: பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

டெல்லி கலவரத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியினர் காந்தி சமாதியை நோக்கி அமைதி பேரணி மேற்கொண்டனர்.

தந்தி டிவி

டெல்லி கலவரத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியினர் காந்தி சமாதியை நோக்கி அமைதி பேரணி மேற்கொண்டனர். இந்த பேரணியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான கட்சியினர் பங்கேற்றனர். 90 நிமிடம் நடந்த பேரணியை ஜந்தர் மந்தர் சாலையில் போலீசார் தடுத்து நிறுத்தியதை அடுத்து அங்கே சாலையில் அமர்ந்து பிரியங்கா காந்தி போராட்டத்தில் ஈடுபட்டார். அமித்ஷா தமது கடமையை செய்ய தவறிவிட்டதா பிரியங்கா காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்