அரசியல்

காந்தி சமாதியை நோக்கி காங்கிரஸ் கட்சியினர் பேரணி: பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

டெல்லி கலவரத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியினர் காந்தி சமாதியை நோக்கி அமைதி பேரணி மேற்கொண்டனர்.

தந்தி டிவி

டெல்லி கலவரத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியினர் காந்தி சமாதியை நோக்கி அமைதி பேரணி மேற்கொண்டனர். இந்த பேரணியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான கட்சியினர் பங்கேற்றனர். 90 நிமிடம் நடந்த பேரணியை ஜந்தர் மந்தர் சாலையில் போலீசார் தடுத்து நிறுத்தியதை அடுத்து அங்கே சாலையில் அமர்ந்து பிரியங்கா காந்தி போராட்டத்தில் ஈடுபட்டார். அமித்ஷா தமது கடமையை செய்ய தவறிவிட்டதா பிரியங்கா காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ