அரசியல்

அம்பன் புயல் சேதங்கள் - பிரதமர் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்ய உள்ளதாக அறிவிப்பு

அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பார்வையிட உள்ளார் ஹெலிகாப்டர், மூலம் சென்று சேத விவரங்களை அவர் பார்வையிட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பார்வையிட உள்ளார் ஹெலிகாப்டர், மூலம் சென்று சேத விவரங்களை அவர் பார்வையிட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சூப்பர் புயலாக கடந்து சென்ற அம்பன் புயலால் மேற்கு வங்கத்தில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். புயலின் பாதிப்புகள் இன்னும் மறையாத நிலையில், பிரதமர் நேரில் சென்று பார்வையிட உள்ளார்.

\\

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை