அரசியல்

அம்பன் புயல் சேதங்கள் - பிரதமர் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்ய உள்ளதாக அறிவிப்பு

அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பார்வையிட உள்ளார் ஹெலிகாப்டர், மூலம் சென்று சேத விவரங்களை அவர் பார்வையிட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பார்வையிட உள்ளார் ஹெலிகாப்டர், மூலம் சென்று சேத விவரங்களை அவர் பார்வையிட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சூப்பர் புயலாக கடந்து சென்ற அம்பன் புயலால் மேற்கு வங்கத்தில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். புயலின் பாதிப்புகள் இன்னும் மறையாத நிலையில், பிரதமர் நேரில் சென்று பார்வையிட உள்ளார்.

\\

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்