அரசியல்

மகாராஷ்டிராவில் குடியரசுத்தலைவர் ஆட்சி

மகாராஷ்டிராவில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமுல்படுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் பதவி போட்டியால் பாஜக - சிவசேனாவிற்கிடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால், அந்த கூட்டணி முறிந்தது.

தந்தி டிவி
மகாராஷ்டிராவில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமுல்படுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் பதவி போட்டியால் பாஜக - சிவசேனாவிற்கிடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால், அந்த கூட்டணி முறிந்தது. இந்த நிலையில் ஆட்சி அமைக்க முயன்று வரும் சிவசேனாவிற்கு ஆதரவு அளிக்க, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தயக்கம் காட்டி வருவதால், அங்கு இழுபறி நீடித்து வருகிறது. இதைத்தொடர்ந்து,ஆளுநரின் பரிந்துரையின் பேரில், மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி அமைக்க ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்