அரசியல்

ஜனாதிபதி பேசும் போதே... ``நீட், நீட்..'' என முழக்கமிட்ட எதிர்க்கட்சிகள்... பரபரப்பான அவை...

தந்தி டிவி

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, இந்த நிதியாண்டுக்கான முதல் பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது என்றார். மாநிலங்களின் வளர்ச்சியே, தேசத்தின் வளர்ச்சி என்ற சிந்தனையின் அடிப்படையில் முன்னேற்ற பாதையில் நடை போட்டுக் கொண்டிருக்கிறோம் எனவும் Reform, Perform, Transform என்ற சிந்தனையுடன் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது எனக் கூறினார். உலக பொருளாதாரத்தில் ஐந்தாவது மிகப் பெரிய பொருளாதாரம் என்ற நிலையை அடைந்திருக்கும் இந்தியா, அதில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி வருகிறது என்றார். வந்தே பாரத், மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதில் அரசு கவனம் செலுத்துவதாக குறிப்பிட்ட முர்மு, நாட்டில் உள்ள 21 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை உள்ளது எனவும் தெரிவித்தார்.

BREAKING || சென்னை மின் மயானங்களில் 3 நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர் கையிருப்பு

BREAKING || "அச்சம் அடைய வேண்டாம்" - தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

BREAKING || "தமிழ்நாடு முழுவதும்..." - அதிமுகவின் பரபரப்பு அறிவிப்பு

Breaking | Vijay | TVK | வந்த அழைப்பு.. குறிக்கப்பட்ட தேதி.. டெல்லி பறக்கும் விஜய்

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு