அரசியல்

"விஜய் பிரபாகரனின் பேச்சு இளைஞர்களை கவர்ந்து வருகிறது" - பிரேமலதா விஜயகாந்த்

"மற்ற கட்சியினரும் அவரது பேச்சை வரவேற்கின்றனர்" - பிரேமலதா விஜயகாந்த்

தந்தி டிவி
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் நடைபெற்ற தேமுதிகவின் 14-வது ஆண்டு துவக்க விழாவில் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், விஜய் பிரபாகரனின் கன்னிப் பேச்சு இளைஞர்களை வெகுவாக கவர்ந்து வருவதாகவும், தேமுதிக மட்டுமின்றி அனைத்து கட்சியினரும் விஜய் பிரபாகரனின் பேச்சை வரவேற்கின்றனர் எனவும் தெரிவித்தார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு