அரசியல்

"உப்பளம், பனைத் தொழில் பாதுகாக்க நடவடிக்கை" - தமிழிசையை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம்

தூத்துக்குடி தொகுதியில், தமிழிசை சௌந்தரராஜன் வெற்றி பெற்றால் உப்பளம், பனைத்தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பார் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறினார்.

தந்தி டிவி
தூத்துக்குடி தொகுதியில், தமிழிசை சௌந்தரராஜன் வெற்றி பெற்றால் உப்பளம், பனைத்தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பார் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறினார். தூத்துக்குடி மக்களவை தொகுதி, பாஜக வேட்பாளர் தமிழிசையை ஆதரித்து கோவில்பட்டியில் பேசிய அவர், தூத்துக்குடியில் உப்பளம், பனைத்தொழில் பாதுகாக்கப்பட்டு, நவீனப்படுத்தப்படும் என்றும், அதன் மூலம் பல நூறு பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறினார். மீன்பிடி தொழிலை நவீனமாக்கி மீனவர்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்துவதுடன், வர்த்தக மையம் அமைத்து வியாபாரிகளுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவோம் என்றும் பிரேமலதா கூறினார்.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?