அரசியல்

"உப்பளம், பனைத் தொழில் பாதுகாக்க நடவடிக்கை" - தமிழிசையை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம்

தூத்துக்குடி தொகுதியில், தமிழிசை சௌந்தரராஜன் வெற்றி பெற்றால் உப்பளம், பனைத்தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பார் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறினார்.

தந்தி டிவி
தூத்துக்குடி தொகுதியில், தமிழிசை சௌந்தரராஜன் வெற்றி பெற்றால் உப்பளம், பனைத்தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பார் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறினார். தூத்துக்குடி மக்களவை தொகுதி, பாஜக வேட்பாளர் தமிழிசையை ஆதரித்து கோவில்பட்டியில் பேசிய அவர், தூத்துக்குடியில் உப்பளம், பனைத்தொழில் பாதுகாக்கப்பட்டு, நவீனப்படுத்தப்படும் என்றும், அதன் மூலம் பல நூறு பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறினார். மீன்பிடி தொழிலை நவீனமாக்கி மீனவர்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்துவதுடன், வர்த்தக மையம் அமைத்து வியாபாரிகளுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவோம் என்றும் பிரேமலதா கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை