அரசியல்

"மக்களை பிளவுபடுத்தி அரசியல் செய்யும் மத்திய அரசு" - பிரகாஷ்காரத் குற்றச்சாட்டு

நாட்டின், அரசியல் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிகளை மத்திய அரசு செய்து வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத் குற்றம் சாட்டினார்.

தந்தி டிவி

நாட்டின், அரசியல் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிகளை மத்திய அரசு செய்து வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத் குற்றம் சாட்டினார். சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், மதத்தின் அடிப்படையில் நாட்டை பிரிக்க முதன் முதலில் குரல் கொடுத்த சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க பிஜேபி அரசு திட்டமிட்டுள்ளதாக விமர்சனம் செய்தார். பொருளாதார வீழ்ச்சி மற்றும் மந்த நிலை காரணமாக வேலைவாய்ப்பு குறைந்துள்ளதை சரிசெய்வதற்கு பதிலாக, மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்த முயற்சி செய்து வருவதாகவும் பிரகாஷ் காரத் குற்றம் சாட்டினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை