அரசியல்

"பாஜகவின் மேல் தீய சக்தியை ஏவி விட்டுள்ளனர்" - பாஜக எம்.பி. ப்ரக்யா தாக்கூர் பரபரப்பு தகவல்

பாஜகவின் மேல் எதிர்க்கட்சிகள் தீய சக்தியை ஏவி விட்டிருப்பதாக பாஜக எம்பி ப்ரக்யா தாக்கூர் தெரிவித்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
பாஜகவின் மேல் எதிர்க்கட்சிகள் தீய சக்தியை ஏவி விட்டிருப்பதாக பாஜக எம்பி ப்ரக்யா தாக்கூர் தெரிவித்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவுக்கு கெட்ட நேரம் வர உள்ளது என்றும், எதிர்க்கட்சிகள் தீய சக்தியை பயன்படுத்துகின்றனர் என்றும் ஒரு முறை எம்.பி. சாக்‌ஷி மகராஜ் தெரிவித்ததாக ப்ரக்யா தாக்கூர் குறிப்பிட்டுள்ளார். தற்போது அடுத்தடுத்து பா.ஜ.க. தலைவர்கள் உயிரிழப்பதை பார்க்கும் போது சாக்‌ஷி மகராஜ் குறிப்பிட்டது, மீண்டும் நினைவுக்கு வருவதாக ப்ரக்யா தாக்கூர் தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்