அரசியல்

"உள்ளாட்சி துறைக்கான நிதி ஒதுக்கிய பிரதமர் மோடிக்கு நன்றி" - பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழக உள்ளாட்சி பணிகளுக்கு தேவையான நிதியை ஒதுக்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

தந்தி டிவி
தமிழக உள்ளாட்சி பணிகளுக்கு தேவையான நிதியை ஒதுக்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பொன்.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடியிடம் தான் கேட்டுக் கொண்டதற்கிணங்க, தமிழக நகர்புறங்களுக்கு 631 கோடியே 98 லட்ச ரூபாயும், கிராமப்புறங்களுக்கு 758 கோடியே 6 லட்ச ரூபாயும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்காக தமிழக மக்கள் சார்பில் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் பொன். ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்