அரசியல்

"உள்ளாட்சி துறைக்கான நிதி ஒதுக்கிய பிரதமர் மோடிக்கு நன்றி" - பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழக உள்ளாட்சி பணிகளுக்கு தேவையான நிதியை ஒதுக்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

தந்தி டிவி
தமிழக உள்ளாட்சி பணிகளுக்கு தேவையான நிதியை ஒதுக்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பொன்.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடியிடம் தான் கேட்டுக் கொண்டதற்கிணங்க, தமிழக நகர்புறங்களுக்கு 631 கோடியே 98 லட்ச ரூபாயும், கிராமப்புறங்களுக்கு 758 கோடியே 6 லட்ச ரூபாயும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்காக தமிழக மக்கள் சார்பில் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் பொன். ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு