அரசியல்

"உள்ளாட்சி துறைக்கான நிதி ஒதுக்கிய பிரதமர் மோடிக்கு நன்றி" - பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழக உள்ளாட்சி பணிகளுக்கு தேவையான நிதியை ஒதுக்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

தந்தி டிவி
தமிழக உள்ளாட்சி பணிகளுக்கு தேவையான நிதியை ஒதுக்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பொன்.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடியிடம் தான் கேட்டுக் கொண்டதற்கிணங்க, தமிழக நகர்புறங்களுக்கு 631 கோடியே 98 லட்ச ரூபாயும், கிராமப்புறங்களுக்கு 758 கோடியே 6 லட்ச ரூபாயும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்காக தமிழக மக்கள் சார்பில் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் பொன். ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை