அரசியல்

"நாட்டு நலனை விரும்புகிறவர்கள் பா.ஜ.க கூட்டணியில் உள்ளனர்" - பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி

நாட்டு நலனை விரும்புகிறவர்கள் பா.ஜ.க கூட்டணியில் இணைந்துள்ளதாக, மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

தந்தி டிவி

நாட்டு நலனை விரும்புகிறவர்கள் பா.ஜ.க கூட்டணியில் இணைந்துள்ளதாக, மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தங்கள் கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைக்க அ.தி.மு.கவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டார். கூட்டணியை பற்றி திமுக தலைவர் ஸ்டாலினின் விமர்சனம் அநாகரிகமானது எனக் கூறிய பொன்.ராதாகிருஷ்ணன், நாட்டு நலனுக்கு அப்பாற்பட்டவர்கள் ஒரு கூட்டணியிலும், நாட்டு நலனை நினைப்பவர்கள் ஒரு அணியிலும் தேர்தலை சந்திக்க உள்ளனர் என்றார்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு