அரசியல்

தமிழகத்தில் ஊடுருவிய தீவிரவாதிகள் மலையகப்பகுதியில் பயிற்சி எடுத்து வருகின்றனர் - பொன்.ராதாகிருஷ்ணன்

தீவிரவாதிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை

தந்தி டிவி

தமிழகத்தில் ஊடுருவிய தீவிரவாதிகள் மலையகப்பகுதியில் பயிற்சி மேற்கொண்டு வருவதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தமிழகத்தில் மோசமான சூழல் உருவாகும் என்றும் அவர் கூறினார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ