அரசியல்

1-ம் தேதி மோடி தமிழகம் வருகை: கருப்பு கொடி காட்ட வேண்டாம் - வைகோவுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை

பிரதமர் நரேந்திர மோடி வரும் ஒன்றாம் தேதி தமிழகம் வர உள்ளதாகவும், அப்போது கருப்பு கொடி காட்ட வேண்டாம் எனவும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தந்தி டிவி

பிரதமர் நரேந்திர மோடி வரும் ஒன்றாம் தேதி தமிழகம் வர உள்ளதாகவும், அப்போது கருப்பு கொடி காட்ட வேண்டாம் எனவும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடி குமரி மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்க உள்ளதாகவும், இந்த நேரத்தில் கருப்பு கொடி காட்டுவது சரியாக இருக்காது என்றும் மதிமுக பொதுசெயலாளர் வைகோவுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு