அரசியல்

1-ம் தேதி மோடி தமிழகம் வருகை: கருப்பு கொடி காட்ட வேண்டாம் - வைகோவுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை

பிரதமர் நரேந்திர மோடி வரும் ஒன்றாம் தேதி தமிழகம் வர உள்ளதாகவும், அப்போது கருப்பு கொடி காட்ட வேண்டாம் எனவும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தந்தி டிவி

பிரதமர் நரேந்திர மோடி வரும் ஒன்றாம் தேதி தமிழகம் வர உள்ளதாகவும், அப்போது கருப்பு கொடி காட்ட வேண்டாம் எனவும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடி குமரி மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்க உள்ளதாகவும், இந்த நேரத்தில் கருப்பு கொடி காட்டுவது சரியாக இருக்காது என்றும் மதிமுக பொதுசெயலாளர் வைகோவுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு