அரசியல்

"மோடிக்கு எதிராக வேட்புமனுத்தாக்கல் செய்ய வேண்டாம்" - அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

"நாங்குநேரி மக்களை விட்டு செல்வது துரோகம்" - அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து

தந்தி டிவி

பிரதமர் மோடிக்கு எதிராக ஐய்யாக்கண்ணு உள்ளிட்ட 111 விவசாயிகள் வாரணாசியில் வேட்புமனுத்தாக்கல் செய்ய வேண்டாம் என பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கன்னியாகுமரியில் செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன் இவ்வாறு தெரிவித்தார். நாங்குநேரி சட்டமன்ற தொகுதி மக்களை விட்டு செல்வது, வசந்தகுமார் அந்த மக்களுக்கு செய்யும் துரோகம் என்றும் அவர் தெரிவித்தார்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை