அரசியல்

யார் யாரோடு சேர்ந்து போட்டியிட்டாலும் கவலை இல்லை - துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்

"வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக 200 தொகுதியில் வெற்றிபெறும்"

தந்தி டிவி
யார் யாரோடு சேர்ந்து போட்டியிட்டாலும், வரும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க 200-க்கும் மேற்பட்டதொகுதியில் வெற்றிபெறும் என்று, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். சந்தேகவுண்டன்பாளையம் என்ற கிராமத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை