அரசியல்

தமிழகத்தில் புதிதாக 11 நகரங்களில் வரப்போகும் மிக பெரிய திட்டம் - வெளியான முக்கிய அறிவிப்பு

தந்தி டிவி

தமிழகத்தில் 11 நகரங்களில் 33 தனியார் பண்பலை வானொலி அலைவரிசைகளுக்கான ஏலத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில், தனியார் பண்பலை வானொலி 3ம் கட்ட ஏலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. 784 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பில் 234 நகரங்களில் 730 அலைவரிசைகளுக்கான 3-வது தொகுதி மின்னணு ஏலத்தை நடத்துவதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திண்டுக்கல், காரைக்குடி, குன்னூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, நெய்வேலி, புதுக்கோட்டை, ராஜபாளையம், தஞ்சாவூர், திருவண்ணமலை, வாணியம்பாடி நகரங்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் புதிய வேலை வாய்ப்பு உருவாகும், உள்ளூர் பேச்சு மொழி, கலாச்சாரம் ஊக்குவிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்