நிலச்சரிவு தொடர்பாக வயநாடு மாட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரதமர் மோடி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது... முதல்வர் பினராயி விஜயன், ஆளுநர் ஆரிப் முகமது கான் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.