அரசியல்

பிரதமர் மோடியின் ஆட்சி... நடிகை ராஷ்மிகா மந்தனா சொன்ன வார்த்தை

தந்தி டிவி

நடிகை ராஷ்மிகா மந்தனா பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியை மனமாற புகழ்ந்துள்ளார்... மும்பையில் பிரதமர் மோடியால் நவசேவா அடல் சேது பாலம் திறக்கப்பட்ட நிலையில், ஹீராமாண்டி-தி டைமண்ட் பஜாரின் பிரீமியரில் கலந்து கொண்ட நடிகை ராஷ்மிகா மந்தனா இதை வெகுவாகப் பாராட்டினார். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா அடைந்துள்ள வளர்ச்சியைப் புகழ்ந்த ராஷ்மிகா, இந்தியா புத்திசாலித் தனமான நாடு என்றும் நாடு சரியான பாதையில் செல்வதாகவும் மனமாற புகழ்ந்துள்ளார்...

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை