அரசியல்

"ஏன் 400 சீட்டுகள் தேவை?"- மொத்த பிளானையும் ஓபனாக சொன்ன பாஜக புள்ளி

தந்தி டிவி

பிரதமர் நரேந்திர மோடியின் அரசின் கீழ் விரைவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்படும் என அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். டெல்லியில் பேசிய அவர், கடந்த முறை 300 சீட்டுகளை கைப்பற்றியதும் அயோத்தியில் ராமர் கோயிலை பாஜக கட்டியதாகவும், இம்முறை மக்களவையில் 400 சீட்டுகளை கைப்பற்றி மதுரா மற்றும் ஞானவாபியில் கிருஷ்ண ஜென்ம பூமி மற்றும் பாபா விஸ்வநாத் கோயில்களை பாஜக கட்டும் என தெரிவித்துள்ளார். மதுரா மற்றும் ஞானவாபியில் இந்து கோயில்கள் இருந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டிருப்பதாக கூறி நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்