அரசியல்

"ஏன் 400 சீட்டுகள் தேவை?"- மொத்த பிளானையும் ஓபனாக சொன்ன பாஜக புள்ளி

தந்தி டிவி

பிரதமர் நரேந்திர மோடியின் அரசின் கீழ் விரைவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்படும் என அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். டெல்லியில் பேசிய அவர், கடந்த முறை 300 சீட்டுகளை கைப்பற்றியதும் அயோத்தியில் ராமர் கோயிலை பாஜக கட்டியதாகவும், இம்முறை மக்களவையில் 400 சீட்டுகளை கைப்பற்றி மதுரா மற்றும் ஞானவாபியில் கிருஷ்ண ஜென்ம பூமி மற்றும் பாபா விஸ்வநாத் கோயில்களை பாஜக கட்டும் என தெரிவித்துள்ளார். மதுரா மற்றும் ஞானவாபியில் இந்து கோயில்கள் இருந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டிருப்பதாக கூறி நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"