அரசியல்

பாமக புள்ளிகளுக்கு காடுவெட்டி குரு மகன் கிடுக்கிப்பிடி கேள்வி

தந்தி டிவி

பாமக என்ற ஒரே கட் சியில் இருந்ததால், தனது தந்தை காடுவெட்டி குருவின் வளர்ச்சியும் அப்படியே நின்றுவிட்டதாக, அவரது மகன் கனலரசன் தெரிவித்துள்ளர். சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்த கனலரசன், தனது தந்தை பாமகவில் இல்லாமல், தனியாக பணியாற்றி இருந்தால் வன்னியர் சமூகம் பொருளாதாரம் மட்டுமின்றி எல்லா விதத்திலும் வெற்றி பெற்று இருக்க முடியும் என கூறினார். மேலும், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு குறித்து பேசும் பாமக நிர்வாகிகள், தாங்கள் நடத்தும் கல்லூரிகளில், எத்தனை வன்னியர் சமூகத்தை சேர்ந்த இளைஞர்களை இலவசமாக படிக்க வைத்து வருகிறார்கள் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை