அரசியல்

பாமக புள்ளிகளுக்கு காடுவெட்டி குரு மகன் கிடுக்கிப்பிடி கேள்வி

தந்தி டிவி

பாமக என்ற ஒரே கட் சியில் இருந்ததால், தனது தந்தை காடுவெட்டி குருவின் வளர்ச்சியும் அப்படியே நின்றுவிட்டதாக, அவரது மகன் கனலரசன் தெரிவித்துள்ளர். சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்த கனலரசன், தனது தந்தை பாமகவில் இல்லாமல், தனியாக பணியாற்றி இருந்தால் வன்னியர் சமூகம் பொருளாதாரம் மட்டுமின்றி எல்லா விதத்திலும் வெற்றி பெற்று இருக்க முடியும் என கூறினார். மேலும், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு குறித்து பேசும் பாமக நிர்வாகிகள், தாங்கள் நடத்தும் கல்லூரிகளில், எத்தனை வன்னியர் சமூகத்தை சேர்ந்த இளைஞர்களை இலவசமாக படிக்க வைத்து வருகிறார்கள் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை